top of page

உலகத் தமிழாசிரியர் பேரவை,  ஜூன் மாதம் 2013-ஆம் ஆண்டில், மலேசியத் தலைநகர், கோலாலம்பூரில் நடைபெற்ற 10-ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டின்​போது தோற்றுவிக்கப்பட்டது. சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலைவர் திரு. சி. சாமிக்கண்ணு, பேரவையின் தலைவராக மாநாட்டுப் பேராளர்களால் நியமிக்கப்பட்டார்.

 

சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் தற்போது உலகத் தமிழாசிரியர் பேரவையின் செயலகமாக (Secretariat) விளங்குகிறது.   

உலகத் தமிழாசிரியர் பேரவையின் தோற்றம்

bottom of page